நேற்றைய தினம் நடைபெற்ற செங்காந்தள் கலைச்சமர் நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்தது. தமிழர் கலை கல்வி நடுவம் ஐக்கிய இராச்சியத்தினால் நடாத்தப்பட்ட முதல் நிகழ்வாகும். Read More….
தன்னார்வப் பணி
நமது தன்னார்வப் பணி
தமிழ் மொழி, கலை, அறிவியல் போன்ற துறைகளில் உயர் பணிகளை மக்களுக்கு வழங்குவதையே முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இணைவது Join In Our Team
எங்களுடன் இணைந்து பயணிக்க / Please, Call Us To join in Our Team.
எங்கள் பட்டறிவுகளின் பதிவுகள்.
எங்கள் வலைப்பதிவுகள்
உணர்வுகளும் அனுபவங்களும் கலந்த எங்கள் பதிவுகள்.
கறோவில், செப்டம்பர் 14 — தமிழர் கலை கல்வி நடுவத்தின் முதலாவது அமர்வு செப்டம்பர் 14ஆம் தேதி கறோ பகுதியில் நடைபெற்றது. நிகழ்வில் பல தமிழ்ப் பள்ளி நிர்வாகிகளும், இளையோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். Read More….
